விபத்து

செல்லப்பிராணிகளுக்காக வீட்டிலிருந்து இயங்கிய சிகை திருத்தும் வர்த்தகம் ஒன்று, அதன் சேவையை நாடியவரது நாயைத் தொலைத்துவிட்டது. அந்த நாய் பின்னர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
ஈரோடு: 800 கிலோ தங்கத்துடன் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று, நள்ளிரவில் விபத்தில் சிக்கி சாலையில் கவிழ்ந்தது.
தெம்பனிஸ் அவென்யூ 4க்கும் அவென்யூ 1க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் ஏப்ரல் 22ஆம் தேதி 6 வாகனங்கள் மோதிக்கொண்டு பெரிய விபத்து ஏற்பட்டது.
காசர்கோடு: கோவிலுக்குச் சென்று காரில் திரும்பியபோது, அதிவேகமாக வந்த அவசர மருத்துவ வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
ராமேசுவரம்: ஓட்டுநர் இல்லாதபோதும் பேருந்து தானாகவே இயங்கி, அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.